இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்துமாவட்டங்களிலுள்ள 2,08, 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர், கம்பம், சின்னமனூர் மற்றும்தேனி - அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றைஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின்குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது. இது தவிர மதுரைமாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டி மற்றும்சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக்குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர்த் தேவையையும்நிறைவேற்றி வருகிறது.
இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்துமாவட்டங்களிலுள்ள 2,08, 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர், கம்பம், சின்னமனூர் மற்றும்தேனி - அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றைஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின்குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது. இது தவிர மதுரைமாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டி மற்றும்சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக்குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர்த் தேவையையும்நிறைவேற்றி வருகிறது.
Comments
Post a Comment